மழைநீர் குளம் போல் தேங்கியுள்ள அரசு ஊராட்சி துவக்கப் பள்ளி நமது நிருபர் நவம்பர் 13, 2022 11/13/2022 9:44:10 PM செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி துவக்கப் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள தண்ணீரை ஊராட்சி நிர்வாகம் மின்மோட்டாரை வைத்து தொடர்ந்து அகற்றி வருகின்றனர்.