districts

img

மழைநீர் குளம் போல் தேங்கியுள்ள அரசு  ஊராட்சி துவக்கப் பள்ளி

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரில் செயல்பட்டு வரும் அரசு  ஊராட்சி துவக்கப் பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள தண்ணீரை ஊராட்சி நிர்வாகம் மின்மோட்டாரை வைத்து தொடர்ந்து அகற்றி வருகின்றனர்.